கிசுகிசு
சம்பளம் அதிகம் கேட்ட நடிகை.. படத்தை விட்டு விலக்கிய படக்குழு
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் முன்னணி நடிகரின் படத்தில் நடித்த நடிகை ஒருவர், தெலுங்கு பக்கம் சென்றாராம். அங்கு முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தமானாராம். அந்த படத்திற்காக பெரிய தொகையை சம்பளமாக கேட்டாராம். ஆனால் படக்குழு இதற்கு ஒப்புக் கொள்ளாமல் படத்தில் இருந்து விலக்கி விட்டார்களாம்.
பின்னர் அந்த நடிகை, நான் அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் இந்த படத்தில் இருந்து நானே விலகி விட்டேன் என்று பில்டப் விட்டு வருகிறாராம்.
Next Story