என் மலர்

    செய்திகள்

    ஜார்கண்ட்: கார் - லாரி மோதல் - போட்டித்தேர்வு எழுத்தச் சென்ற 8 பேர் பலி
    X

    ஜார்கண்ட்: கார் - லாரி மோதல் - போட்டித்தேர்வு எழுத்தச் சென்ற 8 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டித்தேர்வு எழுதச் சென்றவர்கள் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகினர்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியைச் சேர்ந்த 9 பேர் போட்டித்தேர்வு எழுதுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். தியோகர் பகுதி அருகே சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×