சினிமா
காதல் பிரதேசம்
வீட்டை விட்டு வெளியேறும் இளம் ஜோடியின் கதையான ‘காதல் பிரதேசம்’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீமுத்தமிழ் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம் ‘காதல் பிரதேசம்’.
இதில் புதுமுக நாயகன், நாயகியாக பிரசாத் - சயானா நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, ‘ஈரமான ரோஜாவே’ சிவா, சத்யா ஆனந்த், விஜய் ஆர்.ஆனந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - கலை, இசை - எஸ்.ஆர்.இந்திரன், பின்னணி இசை - சாஸ்தா, இணை இயக்கம் - பி.கலை மணி, தயாரிப்பு - ஆர்.பாலச்சந்தர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.வடிவேல்.
“கதாநாயகனின் தந்தை தன் ஒரே மகன் அருணை ராணுவத்தில் சேர்க்க ஆசைப்படுகிறார். ஆனால் அருண் அதே ஊரில் நர்சுக்கு படிக்கும் ஆதித்யாவை காதலிக்கிறான். பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக இருவரும் ஒரு மலைப்பிரதேசத்திற்கு சென்று விடுகின்றனர்.
மூன்று நாட்கள் தங்கிவிட்டு பிறகு பெற்றோர்களை சந்தித்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் போகிறார்கள். அங்கு அவர்கள் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்தார்களா? பிரச்சினைகளை எதிர்கொண்டு மீண்டும் பெற்றோர்களை சந்தித்தார்களா? என்பது கதை” என்றார்.
இதில் புதுமுக நாயகன், நாயகியாக பிரசாத் - சயானா நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, ‘ஈரமான ரோஜாவே’ சிவா, சத்யா ஆனந்த், விஜய் ஆர்.ஆனந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - கலை, இசை - எஸ்.ஆர்.இந்திரன், பின்னணி இசை - சாஸ்தா, இணை இயக்கம் - பி.கலை மணி, தயாரிப்பு - ஆர்.பாலச்சந்தர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.வடிவேல்.
“கதாநாயகனின் தந்தை தன் ஒரே மகன் அருணை ராணுவத்தில் சேர்க்க ஆசைப்படுகிறார். ஆனால் அருண் அதே ஊரில் நர்சுக்கு படிக்கும் ஆதித்யாவை காதலிக்கிறான். பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக இருவரும் ஒரு மலைப்பிரதேசத்திற்கு சென்று விடுகின்றனர்.
மூன்று நாட்கள் தங்கிவிட்டு பிறகு பெற்றோர்களை சந்தித்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் போகிறார்கள். அங்கு அவர்கள் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்தார்களா? பிரச்சினைகளை எதிர்கொண்டு மீண்டும் பெற்றோர்களை சந்தித்தார்களா? என்பது கதை” என்றார்.
Next Story