அதிர்ஷ்டம் உங்களை தேடி வர 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
சில எளிய பரிகாரங்களை நாம் செய்து வந்தால் நம் துன்பங்கள் குறைய வாய்ப்புள்ளது. அப்படி ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு பார்க்கலாம்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,032-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம்

பிரிஸ்பென் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறும் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனாவால் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் இதுவரை 90 பேர் பாதிப்பு

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... சிம்புவின் அதிரடி

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தில் நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... என்று சிம்பு பேசும் வசனம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று எண்ணிக்கை 82 ஆக உயர்வு

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடக்கம்

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.
சிலம்பரசன் வீட்டு முன்பு ரசிகர்கள் போராட்டம்

இளம் நடிகராக இருக்கும் சிலம்பரசன் வீட்டின் முன்பாக அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உருமாறிய கொரோனா தடுப்பு நடவடிக்கை -மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று எண்ணிக்கை 71 ஆக உயர்வு

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 58 பேருக்கு உருமாறிய கொரோனா - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் இதுவரை 58 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை மாற்றும்படி இந்தியா கேட்கவில்லை - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம்

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை மாற்றும்படி இந்தியா கேட்கவில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் 38 பேருக்கு உருமாறிய கொரோனா - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் இதுவரை 38 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் எத்தனை பேர்?- கணக்கெடுப்பு தீவிரம்

புதிய கொரோனா பரவலை தடுக்க இங்கிலாந்து சென்று வந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு திருப்பூர் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் - பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்
டெல்லியில் விவசாயிகள் போராட்டக்களத்தில் பெண்கள் கபடி போட்டி

போராட்டக்களத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் சோர்வை போக்க சிங்கு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள போராட்டக்களத்தில் பெண்களுக்கான கபடி போட்டி நடத்தப்படுகிறது.
இனிய வாழ்வு தரும் 2021

சுபஸ்ரீ சார்வரி வருடம் மார்கழி மாதம் 17-ந் தேதி அன்று (1.1.2021) வெள்ளிக்கிழமை துதியை திதி, பூசம் நட்சத்திரம் கடக ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது.