மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான வழிகள்
மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான சில வழிமுறைகளை பின்பற்றுவது முக்கியம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாள்- உள்துறை அமைச்சகம் கடிதம்

டிஜிட்டல் முறையில் சமூக வலைதளங்களிலும் பயங்கரவாத எதிர்ப்பு உரையாடலை நாம் மேற்கொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு முன் ஏற்படும் அவஸ்தைகள்

இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு.
கோடை வெப்பம் எதிரொலி- பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்

வெயில் அதிகமாக உள்ளதால் வெளி விளையாட்டுகளை காலை நேரத்திலேயே நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
சேலத்தில் வருகிற 18ந் தேதி முதல் அரசு டாக்டர்கள் சம்பள உயர்வு கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில், பணியாற்றும், 19 ஆயிரம் டாக்டர்கள் சம்பள உயர்வு கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே தமிழக அரசு சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும்.
இலங்கையில் 58 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்

வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில், 3 சிறைச்சாலை அதிகாரிகள், 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
பெண் சாபம்: பாதிப்பில்லாத சிறிய தோஷத்திற்கு பரிகாரம்

வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு வாழ்வு தர முன்வரும் இளைஞர்களுக்கு எத்தனை தலைமுறை பெண் சாபமாக இருந்தாலும் நீங்கி பல தலைமுறைக்கு புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
பெண் சாபத்தால் ஏற்படும் விளைவுகள்

சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். கடுமையான தோஷங்களாக ஜோதிட உலகம் கூறும் தோஷங்களில் ஒன்று பெண் சாபம் அல்லது ஸ்திரி தோஷம்.
உக்ரைனின் ஒடிசா மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிறுவன் பலி

ரஷியா நடத்திய தாக்குதலில் அங்கிருந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்று பயங்கர சேதத்தை சந்தித்தது. அப்போது குடியிருப்புக்குள் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீநகரில் தெருநாய்கள் கடித்து சுற்றுலா பயணிகள் உள்பட 39 பேர் படுகாயம்

தெருநாய் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்

மார்ச் 31 முதல் தெருக்களில் குவிந்த போராட்டக்காரர்கள், இலங்கையின் நெருக்கடிக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் பொறுப்பு என்று கூறி வருகின்றனர்.
இலங்கை பிரதமர் வீடு சுற்றிவளைப்பு: மாணவர்கள் அதிரடி போராட்டம்

மலை பகுதியில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையக தமிழர்கள் நேற்று கொழும்புக்கு வந்து காலிமுக பகுதியில் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்...

27 நட்சத்திரங்களில் முதலாவதாக வரும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: டெல்லியில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் இன்று வேலை நிறுத்தம்

லக்னோ, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பையில் வேலை நிறுத்தங்கள் தொடங்கும் என்று, டெல்லி ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் ரெயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு இல்லை- ரெயில்வே அமைச்சகம் விளக்கம்

டீசல் ரெயில்களில் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையில் காலையில் கல்லூரி, மாலையில் போராட்டம் நடத்தும் மாணவர்கள்

காலையில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மாலையில் பூங்காக்கள், பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கூடி கையில் பதாகைகளை ஏந்தி அமைதி வழியில் போராடி வருகின்றனர்.
சமூக அந்தஸ்து தரும் சச யோகம்: எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்

சசயோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுளை தீர்க்கமாக கொடுத்து விடுவார் சனி பகவான். இந்த யோகம் மிக அரிது என்பதால் இது அரிய பஞ்ச மகா புருஷ யோகம் ஆகும்.
ஆரோக்கியம் நிறைந்த மூலிகை நாப்கின்

பெண்களின் அத்தியாவசியத் தேவையில் நாப்கின் முக்கியமான ஒன்று. பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட நாப்கின் கழிவுகளால் சுற்றுப்புறம் மாசுபடுகிறது.