மீரா மிதுன் வழக்கு - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
முதல் அமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான நடிகை மீரா மிதுன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.
நடிகை மீரா மிதுன் கைது

அவதூறு வழக்கில் முறையாக ஆஜராகாத நடிகை மீரா மிதுனை மத்திய குற்றபிரிவு போலீஸ் கைது செய்தது.
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்.