கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று
பினராயி விஜயன், உம்மன் சாண்டியை தொடர்ந்து கேரள சபாநாயகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசின் 4 வகை திட்டம்

பரிசோதனைகளை அதிகப்படுத்துவதன் மூலம் முன்கூட்டியே கொரோனா நோயாளிகளை அடையாளம் காணமுடியும். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்.
தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது- பொன். ராதாகிருஷ்ணன்

எந்த ஒரு சங்கடமும் சிரமமுமின்றி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி உள்ளனர்- பாலகிருஷ்ணன்

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ராஜகோபாலசாமி கோவில் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்

தஞ்சை, திருவாரூர், நாகை அடங்கிய டெல்டா மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தனிச்சிறப்பாக விளங்குகிறது.
7-ந்தேதிக்கு பிறகு வீடு வீடாக காய்ச்சல் சோதனை- சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சைக்கான மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் - கே.பாலகிருஷ்ணன்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- கே.பாலகிருஷ்ணன் பேச்சு

கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் செல்போன் உள்ளிட்ட அறிவிப்புகள் இருந்தது. ஆனால் இதில் எதையும் அ.தி.மு.க. செயல்படுத்தவில்லை என்று கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கிறது- உஷாராக இருக்க அதிகாரி எச்சரிக்கை

பொதுமக்கள் முடிந்தவரை குடும்ப நிகழ்ச்சிகளை தள்ளி வைக்க வேண்டும். கோவிட் இல்லாத இறப்பு இருந்தால் கூட அங்கு 200-க்கும் மேற்பட்டோர் கூடினால் கொரோனா உடனே பரவும்.
தமிழகத்தில் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு படிப்படியாக கட்டுப்பாடு விதிக்கப்படும்- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டுமே ஒரு நாளில் 2 சதவீதத்துக்கு மேல் பொதுமக்கள் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு- ராதாகிருஷ்ணன் தகவல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தக்க அறிவுரை வழங்கி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் மையங்கள்- ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

பொது மக்களுடன் தொடர்புடைய நபர்கள், மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள், பஸ், ரெயில் நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு இதுதான் காரணம்- சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருமால் எடுத்த கிருஷ்ண அவதார ஸ்லோகங்கள்

திருமால் எடுத்த அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் பார்க்கலாம்.
குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா அறிமுக போட்டியில் சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களான குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுகம் போட்டியிலேயே சாதனை புரிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
அ.தி.மு.க.- பா.ஜ.க. அணிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது - ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
100 பேரை பரிசோதித்தால் 2 பேருக்கு கொரோனா தொற்று- ராதாகிருஷ்ணன்

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், முகக்கவசம் அணிவதை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேருக்குநேர் சந்தித்து கொண்ட பாரதிய ஜனதா-காங்கிரஸ் வேட்பாளர்கள்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார்.