மக்கள் நலனை விட, வறட்டு கவுரவத்தை பெரிதாக கருதும் திமுக அரசு- அண்ணாமலை குற்றச்சாட்டு
மத்திய அரசை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதிகார மமதையின் உச்சத்தில் ஆட்சியாளர்கள்... பாஜக தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு

காவல்துறை தன் கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு கண்மூடித்தனமாக செயல்படுவதை விட்டுவிட்டு நியாயமான நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் வெயிலின் சூடு தெரியாமல் இருக்க தேங்காய் நார் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தது.
பெட்ரோல் விலையை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி- பாஜக தலைவர் அண்ணாமலை

திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.
மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்த போது பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யவில்லை- பாஜக கேள்வி

பேரறிவாளன் விடுதலை விவகாரம் திமுகவை பொருத்தவரை காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் நிகழ்ச்சி

சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த மன்மத தகன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை பவுர்ணமியையொட்டி 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம்

கிரிவலம் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
வைகாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் மழையில் நனைந்து கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தவாரும் கிரிவலம் சென்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் விடிய, விடிய ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.
மோடி இந்திய பிரதமராக இருந்திருந்தால், இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்- அண்ணாமலை

கச்சத்தீவை சுற்றி மீன்பிடிக்க நமக்கு உரிமை உள்ளது என்று, கச்சத்தீவு ஒப்பந்த பிரிவு 6ல் கூறப்பட்டிருந்தது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அனுமதியின்றி போராட்டம்- அண்ணாமலை மீது வழக்கு

திருவாரூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எந்த தனி நபரும் அரசாங்கத்தை நிறுத்தி வைக்க முடியாது- அண்ணாமலைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

சொத்து வரி உயர்வு என்பது உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக மக்களுக்கு நன்மை செய்யவே தவிர அரசாங்கம் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் விடுதலை மத்திய வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி- அண்ணாமலை பெருமிதம்

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டே போவது மிகுந்த கவலை அளிக்கிறது என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
2024 பாராளுமன்ற தேர்தல்- மதுரையில் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அண்ணாமலை நாளை ஆலோசனை

மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளை குறி வைத்து பா.ஜனதா தேர்தல் வியூகம் வகுக்கப்படுகிறது.
அருணாசலேஸ்வரர் மீது பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி மீது மங்கள வாத்தியங்கள் முழங்க பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் சித்திரை வசந்த உற்சவம் தொடங்கியது

இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை விழாவையொட்டி அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும்.
இலங்கை தமிழர்களுக்கு உதவும் முதலமைச்சரின் முடிவை பாஜக வரவேற்கிறது- அண்ணாமலை பேட்டி

தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் ஈழ தமிழ் தலைவர்களுடன் அண்ணாமலை சந்திப்பு

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் ஜெயிலுக்கு சென்று தமிழக மீனவர்களை சந்தித்து பேசினார். இந்திய தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுதலையாவீர்கள் என்று அவர்களிடம் உறுதியளித்தார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.