தந்தை மகனுடன் மரம் நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்
சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த விவேக்கிற்கு, பிரபல நடிகர் ஒருவர் தனது தந்தை மகனுடன் சேர்ந்து மரம் நட்டு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை

அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார்.
கடைசியாக விவேக்குடன் நடித்த பாலிவுட் நடிகை - வீடியோ வெளியிட்டு உருக்கம்

படப்பிடிப்பில் நடிகர் விவேக்குடன் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை, அவர் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
விவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்

விவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல்முருகன், விவேக் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
கொரோனா தடுப்பு ஊசி குறித்து விமர்சனம்- முன்ஜாமீன் கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் மனு

சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
விவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 படங்கள்

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டு வந்த மறைந்த நடிகர் விவேக் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
எங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி

நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது அவரின் மனைவி அருள்செல்வி மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்
நடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர்

நடிகர் விவேக்கின் நினைவாக மரம் ஒன்றை நட்டுள்ள பிரபல நடிகர், அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மன்சூர் அலிகான் மீது டி.ஜி.பி.யிடம் புகார்- மாநகராட்சி கமிஷனர் தகவல்

நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கின் உடல்நிலை பற்றி அளித்த பேட்டியில் கொரோனா தடுப்பூசி பற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் நடிகர் விவேக் ஆதரவால் 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இரங்கல்

நடிகர் விவேக் மறைவை தொடர்ந்து அவருடன் பங்கேற்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
படம் இயக்க தயாராகி வந்தார் விவேக்... அதற்குள் இப்படி ஆயிடுச்சே - கண்கலங்கிய பிரபல தயாரிப்பாளர்

கொரோனா காலம் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று விவேக்கிடம் வாக்குறுதி கொடுத்ததாக பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் நினைவாக பாலாற்றுப் படுகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது

நடிகர் விவேக்கின் கனவை நனவாக்கும் வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உள்ளி கிராமத்தில் பாலாற்று படுகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
விவேக் எழுதிய கடிதத்துக்கு இந்திராகாந்தி அனுப்பிய பதில்

தனது பிறந்த நாள் அன்று, பிரதமருக்கும் பிறந்த நாள் என்பதால் விவேக் ஒரு வாழ்த்து கடிதத்தை இந்திரா காந்திக்கு அப்போது அனுப்பி இருந்தார்.
விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?

அப்துல் கலாம் சொன்ன வார்த்தையை மறக்காமல், பசுமை கலாம் என்ற அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டுள்ளார் நடிகர் விவேக்.
விவேக் மறைவிற்கு நடிகர் சவுந்தரராஜா நேரில் அஞ்சலி

தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சவுந்தரராஜா, நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது - 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
எப்போதும் நெஞ்சில் நிழலாடும் விவேக்கின் காமெடி கலாட்டாக்கள்

நடிகர் விவேக் நடித்துள்ள பல்வேறு காமெடி காட்சிகள் எப்போதும் சிரிப்பை வரவழைக்கும் வகையில் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது.
நடிகர் விவேக் மறைவுக்கு சத்குரு இரங்கல்

நடிகர் விவேக்கின் இதயம் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் துடித்ததாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
விவேக்குடன் இணைந்து பணியாற்ற முடியாமல் போனது என் வாழ்நாளின் பேரிழப்பு - விக்னேஷ் சிவன்

சமூக சீர்திருத்த கருத்துக்களை அழுத்தமாக பேசிய விவேக் இனி நம்மிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.