எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டால் சகித்துக்கொள்ள மாட்டேன்: ரேணுகாச்சார்யா
எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டால் சகித்துக்கொள்ள மாட்டேன் என்று பா.ஜனதாவை சேர்ந்த ரேணுகரச்சார்யா எம்.எல்.ஏ. கூறினார்.
நான் மந்திரி பதவியை எதிர்பார்க்கவில்லை: ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.

கர்நாடக மந்திரிசபை கடந்த 13-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 7 மந்திரிகள் பதவி ஏற்றனர். இதில் மந்திரி பதவி கிடைக்காததால் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியில் உள்ளார்.
மந்திரி பதவி கிடைக்காதது வேதனை அளிக்கிறது: ரேணுகாச்சார்யா

மந்திரி பதவி கிடைக்காதது வேதனை அளிப்பதாகவும், முதல்-மந்திரி எடியூரப்பா மீது அதிருப்தி இல்லை என்றும் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.