இளையராஜா வாழ்க்கைப்பாதை
பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம் இளையராஜா வர்ணித்த "மலரும் நினைவுகள்''
சுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்

சிறு வயதில், பாரதிராஜாவுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த நாட்களை இளையராஜா நினைவு கூர்ந்தார்.
இளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி? இளையராஜா வெளியிடும் தகவல்கள்

சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள்.
அண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்

அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து கச்சேரி நடத்தியபோது, இளையராஜா சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.
ஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா

அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.
பெண் குரலில் இளையராஜா பாட்டு

சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
இளையராஜா அண்ணனுக்கு நம்பூதிரிபாடு பாராட்டு

கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்.
இளையராஜா வாழ்க்கைப்பாதை - வேலை பார்க்கும்போது இளையராஜா பாட்டு அதிகாரியைக் கவர்ந்தது

வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.
வேலை பார்க்கும்போது இளையராஜா பாட்டு அதிகாரியைக் கவர்ந்தது

வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.
இளையராஜா வாழ்க்கைப்பாதை - படிப்பைத் தொடர வேலைக்குப் போனார்

பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!
இளையராஜா வாழ்க்கைப்பாதை நாடகத்தால் பறிபோன ஏலக்காய் எஸ்டேட்

இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.
திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா

தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா.
காதல் திருமணத்துக்கு எதிரியா? மனம் திறந்து பேசுகிறார் சிவகுமார்

தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.
சிவகுமார் நடித்த தேசிய விருது பெற்ற படம் - மறுபக்கம்

சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.
நெஞ்சை நெகிழ வைத்த சிவாஜியின் சந்திப்பு

சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.
ஹேராம் உள்பட 4 படங்களில் நடித்தார் வாலி

ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, கமலஹாசன் தயாரித்த "ஹேராம்'' உள்பட 4 படங்களில் நடித்தார்.
16 படங்களுக்கு வசனம் எழுதினார் வாலி

10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.
முதல்- அமைச்சராக இருந்தபோது சினிமாவில் நடிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு

எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.
அடிமைப்பெண் படத்தில் வாலியின் பாடல், ஜெயலலிதா பாடினார்

வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.
பாடல் எழுதியது கண்ணதாசனா? வாலியா?

கவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.
Cache-Control
max-age=900
Connection
keep-alive
Via
1.1 v1-akamaitech.net(ghost) (AkamaiGHost), 1.1 akamai.net(ghost) (AkamaiGHost)
Accept
text/html,application/xhtml+xml,application/xml;q=0.9,*/*;q=0.8
Accept-Encoding
gzip
Accept-Language
en-US,en;q=0.5
Host
cinema.maalaimalar.com
User-Agent
CCBot/2.0 (https://commoncrawl.org/faq/)
Akamai-Origin-Hop
2
True-Client-IP
3.233.239.20
X-Akamai-CONFIG-LOG-DETAIL
true
X-Akamai-Device-Characteristics
is_mobile=false
X-Forwarded-For
3.233.239.20, 184.25.96.199, 23.36.67.198
X-Forwarded-Port
443
X-Forwarded-Proto
https
FalseDesktop