சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று மதுரை கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வன்னியர் இட ஒதுக்கீடு வழக்குகள்- சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

வன்னியர் இட ஒதுக்கீடு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு உத்தரவிட்டனர்.
சாத்தான்குளம் வழக்கில் கைதான 9 போலீசார் மதுரை கோர்ட்டில் ஆஜர்

சாத்தான்குளம் வழக்கில் கைதான 9 போலீசார் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
10 மாதங்களுக்கு பிறகு ஐகோர்ட்டில் இன்று நேரடி விசாரணை தொடங்கியது

10 மாதங்களுக்கு பிறகு சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று நேரடி விசாரணை தொடங்கியது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி

கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.