நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரெயில் மறியல் போராட்டம் - விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷாரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதா?- வைகோ கண்டனம்

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷாரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 15 பேர் மட்டும்: அறுவடைக்குச் செல்ல விவசாயிகள் முடிவு

அறுவடை தொடங்கியுள்ளதால், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 15 பேர் போராட்டத்தில் இருந்தால் போதும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
டுவிட்டரில் நாட்டுக்கு எதிரான கருத்து... கைதான திஷா ரவி மீது சதித்திட்ட வழக்கு பாய்கிறது

டுவிட்டரில் நாட்டுக்கு எதிரான கருத்து தெரிவித்த திஷா ரவி மீது சதித்திட்டம் வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டன- போக்குவரத்து மாற்றம்

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் - உயர்நீதிமன்ற உத்தரவு என கூறி வைரலாகும் தகவல்

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவு என கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்தது மிகவும் கொடுமை... வலுக்கும் எதிர்ப்புகள்

வன்முறையை தூண்டி விடுவதாகக் கூறி சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீசார் கைது செய்ததற்கு, பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உணவு தானிய உற்பத்தியில் சாதனை -தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

உணவு உற்பத்தியில் தமிழக விவசாயிகள் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டினார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி பேத்தி ஆதரவு

விவசாயிகளின் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாராகாந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமர் கொடுத்த விருப்ப தேர்வுகள் இவைதான்... விவசாயிகள் கூட்டத்தில் ராகுல் விளாசல்

விவசாயிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் பேச்சு நடத்த மாட்டார்கள் என்றார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடியால் 90 சதவீதம் அ.தி.மு.க.வினரே பயனடைந்துள்ளனர்- கே.என். நேரு பேட்டி

விவசாயிகள் கடன் தள்ளுபடியால் 90 சதவீதம் அ.தி.மு.க.வினரே பயனடைந்துள்ளனர் என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
விவசாயிகள் போராட்டம் பற்றி சர்ச்சை கருத்து - கங்கனா ரனாவத் படப்பிடிப்புக்கு காங்கிரஸ் மிரட்டல்

விவசாயிகள் போராட்டம் பற்றி கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்த நிலையில் அவரது படப்பிடிப்புக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்தாரா?

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்தார் என கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரகதியில் நிறைவேற்றி இருக்கக்கூடாது: தேவகவுடா

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரகதியில் நிறைவேற்றி இருக்கக்கூடாது என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்றும் தேவகவுடா கூறினார்.
வேளாண் சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம்: பிரியங்கா ஆவேசம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம். அதுவரை கட்சியின் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.
அத்வானி, மன்மோகன்சிங்கை பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள்- விவசாயிகள் கோரிக்கை

அத்வானி, மன்மோகன்சிங்கை பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவதூறு- 500 டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பி வந்த 500 டுவிட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக தெண்டுல்கர் கருத்து கூறவேண்டும் - ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு ஆதரவாக சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் கருத்து கூற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஓசூர் ரோஜா மலர்கள் வெளிநாட்டு ஏற்றுமதி பாதிப்பு- விவசாயிகள் கவலை

காதலர் தின கொண்டாட்டங்களுக்காக இதுவரை வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வராததால் ஓசூர் பகுதிகளில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யும் மலர் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.