பிப்ரவரி 18-ந் தேதி வரை டெல்லி போராட்டக்களங்களில் 68 விவசாயிகள் உயிரிழப்பு
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த நவம்பர் மாத இறுதியில் இருந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
100 நாள் அல்ல 100 மாதமானாலும் வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் வரை காங். போராடும் - பிரியங்கா காந்தி

மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாத வரையில் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று, சர்வதேச மகளிர் தினம் : விவசாயிகளின் போராட்டக்களத்துக்கு பொறுப்பேற்கும் பெண்கள்

பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் விவசாயிகளின் போராட்டக்களத்தில் மேடையை கையாளுதல், உணவு, பாதுகாப்பு வழங்குதல் போன்ற பணிகளை பெண்களே மேற்கொள்வார்கள்.
கொல்கத்தா பேரணியில் பங்கேற்கும் பிரதமருக்கு விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா? - சரத் பவார்

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ளது.
பல மாதங்களுக்கு போராட்டத்தை நீட்டிக்க விவசாயிகள் திட்டம்

எத்தனை வருடமானாலும் போராட்டத்தை தொடருவோம் என விவசாய சங்க தலைவர் கூறியுள்ளார்.
விவசாயிகளின் உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார் - நரேந்திர சிங் தோமர்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் - அரியானாவில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் - அட்டைப்படமாக வெளியிட்டது அமெரிக்காவின் டைம் நாளிதழ்

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நூறு நாளை எட்டியுள்ளது.
இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரை வழிமறித்தவர் கைது

பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரை மறித்தவர் கைது செய்யப்பட்டார்.
பாஜக-வை தோற்கடியுங்கள் என மக்களிடம் வலியுறுத்துவோம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு விவசாயிகள் சார்பில் பா.ஜனதாவை தோற்கடிக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்வோம் என விவசாய சங்கத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜனதாவால் திட்டமிடப்பட்டது: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஒட்டுமொத்த செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜனதாவால் திட்டமிடப்பட்டது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு

மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ந்தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்- விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாய சங்கத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செங்கோட்டை முற்றுகை விவகாரம்: தீப் சித்துவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

செங்கோட்டை முற்றுகைக்கு முக்கிய காரணம் என குற்றம்சாட்டப்பட்ட தீப் சித்துவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்- ராகுல்காந்தி பேச்சு

விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரசே காரணம்: நளின்குமார் கட்டீல் குற்றச்சாட்டு

டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பங்கு இருப்பது பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் என்று பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் குற்றம் சாட்டியுள்ளார்.
பல நாடுகளுக்கு செல்லும் பிரதமருக்கு, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை – பிரியங்கா காந்தி

பிரதமர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் , ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
பெருந்துறையில் நாளை மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு- மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

பெருந்துறையில் நாளை மாலை 4 மணிக்கு ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்.
நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.