என் மலர்

    செய்திகள்

    முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் திமுக தலைவர் கருணாநிதி
    X

    முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் திமுக தலைவர் கருணாநிதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திமுக தலைவர் கருணாநிதி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் வந்து முரசொலி கண்காட்சியை பார்வையிட்டார்.

    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் வந்து முரசொலி கண்காட்சியை பார்வையிட்டார்.

    முரசொலி பவள விழா கண்காட்சி அக்டோபர் 10-ம் தேதி வரை நடைபெற்றது. கடந்த ஒரு ஆண்டாக எந்தவித பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காத கருணாநிதி, இன்று முதல் முறையாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் வந்து கண்காட்சியை பார்வையிட்டார். கருணாநிதியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் முரசொலி அலுவலகம் வந்தார். துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரும் முரசொலி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். 

    முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் கருணாநிதி  அங்கிருந்து புரப்பட்டார்.

    ஓராண்டுக்குப்பிறகு கருணாநிதி வெளியே வந்திருப்பது திமுக தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×