என் மலர்

    செய்திகள்

    சுதந்திர தினம்: திருநாவுக்கரசர் - ஏ.சி.சண்முகம் வாழ்த்து
    X

    சுதந்திர தினம்: திருநாவுக்கரசர் - ஏ.சி.சண்முகம் வாழ்த்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுதந்திர தினத்தையொட்டி மக்கள் அனைவருக்கும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:- மக்கள் அனைவரும் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தால் மட்டுமே போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட முடியும். சுதந்திரத்திற்காக இன்னுயிரை ஈந்தவர்களின் தியாக உணர்வுகளை நாம் என்றென்றும் போற்றி வணங்குதல் வேண்டும்.

    மத்திய மக்கள் விரோத, ஜனநாயக விரோத, பாசிச பா.ஜ.க. ஆட்சியை அகற்றிட மத சார்பற்ற அணிகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் ஒன்றிணைத்து காங்கிரசின் நல்லாட்சி மலர்ந்திட நம்மை அர்ப்பணித்து, விடுதலைக்கு வித்திட்ட தியாகிகளை இன்று நினைவு கூர்ந்து சபதமேற்போம்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:- இந்திய சுதந்திர திருநாள், நம் அனைவருக்கும் ஒரு தேசிய திருநாளாகும். இன்று நம் நாடு விஞ்ஞானம், தொழில்நுட்பம், வேளாண்மை, என்று அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. நம் தேசம் விரைவில் வல்லரசாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்க
    Next Story
    ×