என் மலர்

    செய்திகள்

    சுதந்திர தினத்தன்று மதுக்கடை மூடல்: கலெக்டர் உத்தரவு
    X

    சுதந்திர தினத்தன்று மதுக்கடை மூடல்: கலெக்டர் உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுதந்திர தினத்தன்று மதுக்கடை மற்றும் பார்கள் இயங்காது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 15-ந்தேதி (செவ்வாய் கிழமை) அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3யு மற்றும் எப்.எல்.11 பார்கள் இயங்காது.

    சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் மூடியிருக்கும் என பொதுமக்களுக்கு கலெக்டர் தெரிவித்தார்.
    Next Story
    ×