சினிமா
வல்ல தேசம்
என்.டி.நந்தா இயக்கத்தில் அனுஹாசன் அசத்தும் ‘வல்ல தேசம்’ படத்தின் முன்னோட்டம்.
லக்ஷனா பிக்சர்ஸ், பவர்டூல்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வல்ல தேசம்’.
இதில் அனுஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நாசர், அமித், ஆடுகளம் ஜெயபாலன், டேவிட் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை - எல்.வி. முத்துக் குமாரசாமி, எடிட்டிங் - தீபக் எஸ். துவாரக் நாத். ஸ்டண்ட் - ஜிம் தார்க், கிரிஷ்ட் ஹாவ், நைப் நரேன், எடிட்டிங் - தீபக் எஸ்.துவாரக்நாத், தயாரிப்பு - கே.ரவீந்திரன், எஸ். இமானுவேல், ஒளிப்பதிவு, இயக்கம் - என்.டி.நந்தா.
‘வல்லதேசம்’ படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
இது பெண்களை பெருமைப்படுத்தும் படம். உடன் இருப்பவர்கள் ஊக் கம் அளித்தால் பெண் களால் பெரிய சாதனை களை செய்ய முடியும் என்பதை சொல்லும் கதை. இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணமாக அனுஹாசன் குடும்பத்துடன் லண்டன் செல்கிறார். அங்கு அவருடைய குழந்தை கடத்தப்படுகிறது. இதனால் ஆவேசம் அடையும் அவர் குழந்தையை மீட்க எப்படி போராடுகிறார் என்பதே கதை.
இதில் அனுஹாசன் ஆக்ஷன் நாயகியாக அவதாரம் எடுத்து இருக் கிறார். சண்டை காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். ஏற்கனவே சிலம்பம், களரி கற்று இருந்த அவர் லண்டனில் சிறப்பு பயிற்சி பெற்றார். ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் இதில் பணியாற்றி இருக்கிறார்கள்.
70 சதவீத படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடந்தது. அனு ஹாசனுக்கு பெயர்சொல்லும் படமாகவும், பெண்களின் மதிப்பை அதிகரிக்கும் படமாகவும் இது இருக்கும்.
பல்வேறு விழாக்களில் இந்த படம் பாராட்டு பெற்றது. படமாக்கிய விதமும் வித்தியாசமானது. நிச்சயம் இது ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.
படம் நாளை முதல் திரைக்டகு வர இருக்கிறது.
இதில் அனுஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நாசர், அமித், ஆடுகளம் ஜெயபாலன், டேவிட் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை - எல்.வி. முத்துக் குமாரசாமி, எடிட்டிங் - தீபக் எஸ். துவாரக் நாத். ஸ்டண்ட் - ஜிம் தார்க், கிரிஷ்ட் ஹாவ், நைப் நரேன், எடிட்டிங் - தீபக் எஸ்.துவாரக்நாத், தயாரிப்பு - கே.ரவீந்திரன், எஸ். இமானுவேல், ஒளிப்பதிவு, இயக்கம் - என்.டி.நந்தா.
‘வல்லதேசம்’ படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
இது பெண்களை பெருமைப்படுத்தும் படம். உடன் இருப்பவர்கள் ஊக் கம் அளித்தால் பெண் களால் பெரிய சாதனை களை செய்ய முடியும் என்பதை சொல்லும் கதை. இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணமாக அனுஹாசன் குடும்பத்துடன் லண்டன் செல்கிறார். அங்கு அவருடைய குழந்தை கடத்தப்படுகிறது. இதனால் ஆவேசம் அடையும் அவர் குழந்தையை மீட்க எப்படி போராடுகிறார் என்பதே கதை.
இதில் அனுஹாசன் ஆக்ஷன் நாயகியாக அவதாரம் எடுத்து இருக் கிறார். சண்டை காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். ஏற்கனவே சிலம்பம், களரி கற்று இருந்த அவர் லண்டனில் சிறப்பு பயிற்சி பெற்றார். ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் இதில் பணியாற்றி இருக்கிறார்கள்.
70 சதவீத படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடந்தது. அனு ஹாசனுக்கு பெயர்சொல்லும் படமாகவும், பெண்களின் மதிப்பை அதிகரிக்கும் படமாகவும் இது இருக்கும்.
பல்வேறு விழாக்களில் இந்த படம் பாராட்டு பெற்றது. படமாக்கிய விதமும் வித்தியாசமானது. நிச்சயம் இது ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.
படம் நாளை முதல் திரைக்டகு வர இருக்கிறது.
Next Story