சினிமா
இவன் ஏடாகூடமானவன்
ஆட்டா குரூப்ஸ் எண்டர்டைன்மென்ட் படநிறுவனம் தயாரித்துள்ள ‘இவன் ஏடாகூடமானவன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
ஆட்டா குரூப்ஸ் எண்டர்டைன்மென்ட் படநிறுவனம் தயாரித்துள்ள படம் ‘இவன் ஏடாகூடமானவன்’.
அபிசரவணன் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாக நடிக்கிறார். அகல்யா மற்றொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷைலேஷ் சிவராஜா வில்லனாகநடிக்கிறார். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், மயில்சாமி, மதன்பாப், மதுரைமுத்து, பாவா லட்சும ணன், அல்வா வாசு, போண்டா மணி, அமர் பானி சங்கர் உள்பட பலர் நடித்திருக் கிறார்கள்.
ஒளிப் பதிவு - ஆதி. கருப்பையா, இசை- வித்யாஷரன், பாடல்கள்- முத்துவிஜயன், எடிட்டிங் - யோகபாஸ்கர், கலை-பழனிவேல், நடனம் -ஜாஸ்மதி, சுரேஷ், ஸ்டண்ட் - ரமேஷ்பாபு, தயாரிப்பு - எஸ்.ஷைலேஷ்சிவராஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -ஜெஸ்டின் திவாகர்.
படம் பற்றி அவரிடம் கேட்ட போது...
“அரசியல் பின்புலமுள்ள அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவர்கள் சமூகத்தில் பெயரும், புகழோடு கவுரவமாக இருப்பவர்களின் சொத்துக்களை மிகக்குறைந்தவிலைக்கு மிரட்டி வாங்கி தன்வசப்படுத்திக் கொள்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் வெகுண்டெழுந்து இழந்ததை எவ்வாறு மீட்கிறான் என்பது கதை களம். இதை காதல் நகைச்சுவை கலந்து விறுவிறுப்புடன் படமாக்கி இருக்கிறோம்” என்றார்.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அபிசரவணன் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாக நடிக்கிறார். அகல்யா மற்றொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷைலேஷ் சிவராஜா வில்லனாகநடிக்கிறார். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், மயில்சாமி, மதன்பாப், மதுரைமுத்து, பாவா லட்சும ணன், அல்வா வாசு, போண்டா மணி, அமர் பானி சங்கர் உள்பட பலர் நடித்திருக் கிறார்கள்.
ஒளிப் பதிவு - ஆதி. கருப்பையா, இசை- வித்யாஷரன், பாடல்கள்- முத்துவிஜயன், எடிட்டிங் - யோகபாஸ்கர், கலை-பழனிவேல், நடனம் -ஜாஸ்மதி, சுரேஷ், ஸ்டண்ட் - ரமேஷ்பாபு, தயாரிப்பு - எஸ்.ஷைலேஷ்சிவராஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -ஜெஸ்டின் திவாகர்.
படம் பற்றி அவரிடம் கேட்ட போது...
“அரசியல் பின்புலமுள்ள அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவர்கள் சமூகத்தில் பெயரும், புகழோடு கவுரவமாக இருப்பவர்களின் சொத்துக்களை மிகக்குறைந்தவிலைக்கு மிரட்டி வாங்கி தன்வசப்படுத்திக் கொள்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் வெகுண்டெழுந்து இழந்ததை எவ்வாறு மீட்கிறான் என்பது கதை களம். இதை காதல் நகைச்சுவை கலந்து விறுவிறுப்புடன் படமாக்கி இருக்கிறோம்” என்றார்.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Next Story