என் மலர்

    சினிமா

    பெண்கள் வி‌ஷயத்தில் ஆண்கள் பார்வை மாறிக்கொண்டே இருக்கும்: பூமி பத்னேகர்
    X

    பெண்கள் வி‌ஷயத்தில் ஆண்கள் பார்வை மாறிக்கொண்டே இருக்கும்: பூமி பத்னேகர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண்கள் வி‌ஷயத்தில் ஆண்கள் பார்வை மாறிக்கொண்டே இருக்கும் என்று பாலிவுட் நடிகை பூமி பத்னேகர் கூறியிருக்கிறார்.
    ‘தும்பலாகி ஹைசா’ இந்தி படத்தில் குண்டு பெண்ணாக நடித்தவர் பூமி பத்னேகர். தற்போது தயாராகி உள்ள ‘டாய்லெட்ஏக் பிரேம் கதா’ படத்தில் அக்‌ஷய் குமார் மனைவியாக நடித்திருக்கிறார். இதில் உடல் மெலிந்து ஓல்லியாகி இருக்கிறார். இது பற்றி கூறிய பூமி பத்னேகர்..

    “நான் குண்டாக இருந்த போதும் ஆண்கள் பார்வை என்மீது இருந்தது. குண்டு பெண் என்று என்னை யாரும் வித்தியாசமாக பார்க்க வில்லை.

    நான் எப்படி ஆடை அணிய வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பது எனது விருப்பம். கவர்ச்சியாக இருப்பதும் இல்லாததும் என் விருப்பம். என்னைப் பொருத்தவரை பெண்கள் வி‌ஷயத்தில் ஆண்கள் பார்வை மாறிக் கொண்டே தான் இருக்கும்” என்றார்.

    Next Story
    ×