என் மலர்

    சினிமா

    விரைவில் கோலிசோடா இரண்டாம் பாகம் வருகிறது
    X

    விரைவில் கோலிசோடா இரண்டாம் பாகம் வருகிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விரைவில் கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகம் வருவதாக கோலிசோடா குறித் ரகசியத்தை இயக்குநர் சுசீந்திரன் உடைத்துள்ளார்.
    பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் தமிழில் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படத்தை இயக்கினார். படம் சரியாக போகவில்லை. இருப்பினும் சில வருடங்கள் கழித்து `கோலிசோடா' படத்தை இயக்கி மிக பெரும் வெற்றியை ருசித்தார். அதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து `பத்து என்றதுக்குள்ள' என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வியை தழுவியது.



    இதனையடுத்து `கோலிசோடா' ஸ்டைலில் `கடுகு' என்ற படத்தை எடுத்தார். படம் சுமாராக ஓடியதால் தற்பொழுது கட்டாய வெற்றியை தர வேண்டிய சூழலில் இருக்கிறார் விஜய் மில்டன்.

    இதனால் `கோலிசோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கிவிட்டார். இதனை  சத்தமில்லாமல் ஷூட்டீங்கை தொடங்கிய விஜய்க்கு இயக்குநர் சுசீந்திரன் வாழ்த்து தெரிவிக்க அனைவருக்கும் ரகசியம் தெரிந்துவிட்டது.
    Next Story
    ×