என் மலர்

    சினிமா

    அதர்வா படத்தின் ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு
    X

    அதர்வா படத்தின் ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அதர்வா நடிக்கும் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் ஆடியோ வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
    அதர்வா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. இப்படத்தை ஓடம் இளவரசு என்பவர் இயக்கி வருகிறார். அதர்வாவுக்கு ஜோடியாக ரெஜினா கஸாண்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா சுபாஷ், அதீதி போஹன்கர் என நான்கு நாயகிகள் நடித்துள்ளனர். சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வருகிற ஜுன் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.



    அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இப்படத்தின் ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர். இந்த விழாவில் படத்தில் நடித்துள்ள அனைத்து நட்சத்திரங்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்த படம் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு வெள்ளிவிழா படம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×