என் மலர்

    சினிமா

    அஜித் ரசிகர்களின் வரவேற்பால் மிரண்டுபோன திரையரங்கம்
    X

    அஜித் ரசிகர்களின் வரவேற்பால் மிரண்டுபோன திரையரங்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அஜித் ரசிகர்களின் வரவேற்பால் சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்று மிரண்டுபோயுள்ளது. அது ஏன் என்பதை கீழே பார்ப்போம்.
    வருகிற மே 1-ந் தேதி அஜித்துக்கு பிறந்தநாள். ஆனால், அவரது ரசிகர்கள் 1 மாதத்திற்கு முன்பே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அஜித்தின் பிறந்தநாளுக்கு போஸ்டர்கள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அஜித் பிறந்தநாளையொட்டி சென்னை ரோகிணி திரையரங்கில் அஜித் நடித்த 4 படங்களை 4 காட்சிகளாக திரையிட முடிவு செய்துள்ளனர். ஆனால், அந்த 4 படங்கள் என்னவென்பதை திரையரங்கம் மிகவும் சஸ்பென்சாக வைத்துள்ளது.



    அப்படியிருந்தும், இந்த 4 காட்சிகளும் மூன்று நாட்களுக்கு ஹவுஸ் புல் ஆகிவிட்டதாம். இதனால், மிரண்டு போன திரையரங்கம் மேலும் இன்னொரு காட்சிக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்வரை காத்திருக்கலாம்.
    Next Story
    ×